திருவாசகம்(5.திருச்சதகம்) (9)ஆனந்த பரவசம்

திருவாசகம்(5.திருச்சதகம்) (9)ஆனந்த பரவசம்

உலக நன்மைக்காகவும் பெருந்தொற்றுகளில் இருந்து உலக மக்கள் விடுபடவும் இயற்கைப் பேரிடர்கள் மேலும் அதிகரிக்காமலும் மக்கள் அமைதியுடனும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வேண்டி திருவாசக முற்றோதலை இறைவனின் திருச்செவிக்கு விண்ணப்பம் தஞ்சை பில்லுக்காரத்தெரு திருமுறைக்குழுவினர்களால் நிகழ்த்தப்பெற்றது