தமிழகத்தில் இதுவரை வேளாளர் இனம் போல் வேறு எந்த இனமும் இவ்வாறு போராடியதே இல்லை.

தமிழகத்தில் இதுவரை வேளாளர் இனம் போல் வேறு எந்த இனமும் இவ்வாறு போராடியதே இல்லை.

அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வேளாளர் இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்..... இதுவரை தமிழக வரலாற்றிலே இல்லாத தனி இன போராட்டமாக பதிவு செய்யபட்டு வருகிறது.... மேலும் மேலூம் உக்கிரமடையும் இந்த வேளாளர்களின் போராட்டத்தால் தமிழகம் பதற்றமான சூழலில் உள்ளது.... #வேளாளர்#10வநாள்#போராட்டம்