Introducing "Sethapaduthathae” (Nothing Can Hurt Me)- a powerful and uplifting anthem that reminds us of the unwavering strength and protection we have when we put our Trust in God🙏🏼💪🏼 #Sethapaduthathae #kalpanajabez #giftsondurai It's a beautiful reminder that no matter what challenges we face, we can find comfort and peace in Him. 💖✝️ The lyrics of this song are incredibly uplifting and inspiring. They speak of the unshakable faith we have in God's love and promises, and how that faith shields us from the hurts and pains of this world. 🌟🎶 It beautifully captures the essence of finding peace and strength in our faith, offering comfort to weary souls. 🕊️✨ This song is very close to my heart written during my most challenging moments. In those trying times, God's presence enabled me to hold onto my faith and persevere. It's a reminder that we can find solace in His presence, knowing that He will carry us through every storm. 🌧️⛅ Credits Lyrics, tune & sung by - Kalpana Jabez Music arranged and produced by Giftson Durai Melodyne engineer- Sam Veena - Shiva Narayanan Flutes - Ramesh ( Unsuals collective ) Mix and mastered by Ray Munde ( U Mumbai ) Recorded at Sound town studios and GD Records campus 2 Cinematography & Editing - Jone Wellington Second Camera - Karthik Asst.By Franklin Location Manager - Godwin Produced By John Jabez Lyrics சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே – (2) சேதப்படுத்தாதே என்னை சேதப்படுத்தாதே சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே பாவமோ மரணமோ வியாதியோ பெலவீனமோ – (2) வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே உன் தேவன் நான் என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே – (2) நம்புவேன் இயேசுவையே பின் தொடருவேன் என் தேவனையே – 2 தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே – (2) தடுத்து நிறுத்தாதே எதுவும் என்னை தடுத்து நிறுத்தாதே தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே செங்கடலோ, யோர்தான் நதியோ, உப்பு கடலோ, எரிகோ மதிலோ – (2) வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே நான் முன்னே செல்லுவேன் என்று கர்த்தர் சொன்னாரே நம்புவேன் இயேசுவையே பின் தொடருவேன் என் தேவனையே - 2 பிரிக்க மாட்டதே எதுவும் என்னை பிரிக்க மாட்டதே – (3) பிரிக்க மாட்டதே இயேசுவை பிரிக்க மாட்டதே உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, நாசமோசமோ – (2) வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே என் பிள்ளை நீ என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே நம்புவேன் இயேசுவையே பின் தொடருவேன் என் தேவனையே – 2 English Meaning Nothing can hurt me (4) Neither Sin, nor Death, nor Sickness, nor weakness For my Lord has promised me that “I’m your God” I’ll trust in Jesus I’ll follow my God Nothing can prevent me (4) Neither Red Sea, nor Jordan River, nor Salt Sea (Dead Sea), nor Jericho wall For my Lord has promised me that “I’ll go before you” I’ll trust in Jesus I’ll follow my God Nothing can separate me from Jesus (4) Neither tribulation, nor distress, nor persecution, nor peril For my Lord has promised me that “You are my Child” I’ll trust in Jesus I’ll follow my God ————————- #viral #jesussong #jesussongs #tamil #tamilbibleverse #dailymanna #tamilgospel #christiansong #christiansongs #tamilchristiansongs #tamilchurch #tamilchristiansong #tamilworship #tamilchristianquotes