திருமந்திரம் - திருமூலர் கண்ட இறை நெறி / பேராசிரியர் முனைவர் அரங்க இராமலிங்கம், 03.07.2022 ஆம் நாளன்று சித்தர் இலக்கிய மைய அறக்கட்டளையின் மாதாந்திரக் கூட்டத்திற்காக ஆற்றிய உரை