புது புது பாணியில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள்

புது புது பாணியில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்கள்

நாடு முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் ஸ்கிம்மர் மெஷின் பொருத்துவது பழைய பாணி கொள்ளை. சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து ஏடிஎம் அட்டை தகவல்களைத் திருடுவது புதிய பாணி கொள்ளை. இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் சிக்கியுள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்களை தருகிறது நியூஸ் 18 தமிழ்நாடு... #northstaterobbers #atmcenters #crime Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos Connect with Website: http://www.news18tamil.com/ Like us @   / news18tamilnadu   Follow us @   / news18tamilnadu   On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu About Channel: யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.