தினமும் ஒரு பாசுரம் - பெரியாழ்வார் திருமொழி 1.1.9

தினமும் ஒரு பாசுரம் - பெரியாழ்வார் திருமொழி 1.1.9

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்