நமது வீட்டில் பயன்படுத்தும் காய்கறி கழிவுகளில் தாவரங்களுக்குத் தேவையான பல சத்துக்கள் அடங்கியுள்ளது. அந்த காய்கறி கழிவுகளை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு திரவ உரமாக மாற்றுவதற்கான நேரத்தை குறைக்கும் வேலையை எளிமையாகவும் இது போன்ற சில உபகரணங்களை எளிமையாக நாமே தயாரித்து நமது மாடித்தோட்டத்தில் பயன்படுத்தினால் நேரம் மீதமாகும். உரங்கள் வாங்குவதற்கான செலவு குறையும். See all details & vendor list in our blog. https://gunagardeningideas.blogspot.c... follow me at Instagram / gunagardeningideas Follow me at Facebook / guna.sekaran.3720190