#Nallavare yesu deva நல்லவரே இயேசு தேவா நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம் தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன் இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை என்றும் மறவேனே நன்றி இயேசுவே தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.