கீழவளவு | பஞ்சபாண்டவர் மலை | MADURAI |

கீழவளவு | பஞ்சபாண்டவர் மலை | MADURAI |

கீழவளவு (Keelavalavu அல்லது Kilavalavu அல்லது Kizhavalavu) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழவளவு ஊராட்சியில் உள்ள ஒரு கிராமமாகும். இந்த கிராமம் மதுரையில் இருந்து 38 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. இங்கு உள்ள மலைப்பாறையான பஞ்சபாண்டவர் மலை அல்லது சமணர் படுகைகளுக்காகவும், சமணச் சிற்பங்களுக்காகவும் இவ்வூர் அறியப்படுகிறது. இந்தக் கல் படுக்கைகள், சிற்பங்கள் போன்றவை சைனத்துடன் சம்மந்தப்பட்டவை. MUSIC Rvsatf    / @rvsatf